தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எங்கெங்கு போக்குவரத்து தொடங்கும் என்பதை இங்க காணலாம்.
போக்குவரத்துக்கு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .
மண்டலம் 1: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.
மண்டலம் 2: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.
மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.
மண்டலம் 4: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.
மண்டலம் 5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.
மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.
மண்டலம் 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.
மண்டலம் 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை
தவிர மற்ற மாவட்டங்களில்50% பேருந்துகள் இயங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலத்துக்குள் செல்ல E Pass தேவையில்லை.
ஆனான் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்குள் செல்ல E Pass அவசியம்.
ஒரு பேருந்தில் 60 % இருக்கையில் பயணிகள் இயங்க அனுமதி.
No comments:
Post a Comment