தமிழகத்தில் போக்குவரத்து தொடங்குகிறது

தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எங்கெங்கு போக்குவரத்து தொடங்கும் என்பதை  இங்க காணலாம்.




போக்குவரத்துக்கு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .

மண்டலம் 1: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.

மண்டலம் 2: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

மண்டலம் 4: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

மண்டலம் 5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.

மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.

மண்டலம் 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

மண்டலம் 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை 

தவிர மற்ற மாவட்டங்களில்50% பேருந்துகள் இயங்கும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டலத்துக்குள்  செல்ல E Pass தேவையில்லை.

ஆனான் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்குள் செல்ல E Pass அவசியம்.

ஒரு பேருந்தில் 60 % இருக்கையில் பயணிகள் இயங்க அனுமதி.

No comments:

Post a Comment